முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
Friday, April 19th, 2019
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்
பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
கிளிநொச்சியில் சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்!
நடைமுறையில் உள்ள நிலைமைகளே விலை அதிகரிப்பு முடிவெடுக்க கட்டாயப்படுத்தியது - அமைச்சர் நாமல் சுட்டிக்...
|
|