முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்
பயணித்த அரச பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் ஒருவர் மாத்திரமே சிறு காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
யாழ்.பதில் சுகாதார வைத்திய அதிகாரி விவகாரம் – குழப்பத்தில் வைத்திய அதிகாரி!
எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழ...
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|