முதலாம் திகதி புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Tuesday, November 29th, 2016
சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள், புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் ரயில் கடவை ஊழியர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

Related posts:
இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி - பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமென சுகாதார சேவைகள் பணிப...
|
|
|
கடன் வழங்குனர்களுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது - நிதி இராஜாங்க அ...
ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரும் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் - ஜனாதிபதி ரணில் விஜக்ரமசி...
யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு - எதிர்வர...


