மீன்களின் விலையில் கட்டப்பாடு!
Tuesday, April 10th, 2018
பண்டிகைக்காலங்களில் அதிகரித்து வரும் மீன் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விதிமுறைகளை மீறி அதிக விலைகளில் மீன்களை விற்பனை செய்வர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பண்டிகைகாலமான இந்த மாதத்தில் 4 வகையான மீன்களின் விலைகளை குறைப்பதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் அரசியலமைப்பை திருத்த முடிவு?
மருத்துவ கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!
வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரிப்பு - தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர...
|
|
ஒப்புக்காக கூட்டப்பட்டு வருகின்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் வடக்கின் அபிவிருத்திகள் முடக்கம்...
பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ந...
மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம் - குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி - தாம் கூறிய கருத்தில்...