மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Friday, June 1st, 2018மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கிராம் கரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழைகாரணமாக மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலேயே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைகளில் தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு!
ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ...
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சர்வதேச தொழிலாளர் ஸ்...
|
|