மீண்டும் தனியார் பேருந்து துறையினர் தொழிற்சங்க நடவடிக்கை!
Saturday, August 17th, 2019தனியார் பேருந்து துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தலையீடு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கப்பம் வழங்குவதற்காக மாத்திரம் தனியார் பேருந்துகளுக்கு வருடாந்தம் 240 கோடி ரூபா செலவாவதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.
Related posts:
பரீட்சைகளின் போது முஸ்லிம் மாணவிகளின் உடைக்கு தடை!
குண்டு வெடிப்பின் எதிரொலி: அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது !
சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
|
|