இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!
Saturday, July 22nd, 2017
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கறித்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
2017 ஆம் வருடத்திற்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் ஆரம்பம்!
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் PCR பரிசோதனை - இன்றுமுதல் ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ...
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அ...
|
|
|


