மீண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சேவையில்: ரயில்வே திணைக்களம் அதிரடி!

Monday, December 11th, 2017

ரயில்வே ஊழியர்களது போராட்டம் தொடர்வதால் ஓய்வு பெற்ற ரயில் ஊழியர்களை பணிக்கு அழைக்கிறது ரயில்வே திணைக்களம்..

ஓய்வு பெற்ற மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த அனைத்து ரயில் எஞ்சின் மற்றும் சாரதிகள்இ ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் பாதுகாவலர்கள் அனைவரையும் வேலைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே தலைமையகம் இன்று(11) விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts: