மீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அனுப்பிவைக்க முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்த பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதனிடையே, தூக்கு மேடைக்கு தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
ரஷ்யாவிலிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!
எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை நீடிப்பு!
|
|