மீண்டுமொரு பணிப் பகிஷ்கரிப்புக்கு தயார்!

Wednesday, May 10th, 2017

மாலபேதனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தமதுஎதிர்ப்பினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்ற அரசமருந்தாளர்கள் சங்கம், இன்னும் இரு வாரங்களுக்குள் மீண்டுமொரு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளது.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிப் பிரச்சினை குறித்து நிலையானதொரு தீர்வு வழங்கப்படாதவிடத்து மேற்படிபணிப்பகிஷ்கரிப்பு ஏனைய தொழிற் சங்கங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கானதிகதிபின்னர் அறிவிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:


அடுத்த வாரம்முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்...
துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபையில் சபாநாயகர் அறிவித்தார்!
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத...