மீண்டுமொரு பணிப் பகிஷ்கரிப்புக்கு தயார்!
Wednesday, May 10th, 2017
மாலபேதனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் தமதுஎதிர்ப்பினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்ற அரசமருந்தாளர்கள் சங்கம், இன்னும் இரு வாரங்களுக்குள் மீண்டுமொரு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளது.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிப் பிரச்சினை குறித்து நிலையானதொரு தீர்வு வழங்கப்படாதவிடத்து மேற்படிபணிப்பகிஷ்கரிப்பு ஏனைய தொழிற் சங்கங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கானதிகதிபின்னர் அறிவிக்கப்படும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பேருந்து கட்டணம் தற்போது அதிகரிக்காது?
அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலை!
வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|