இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!
Tuesday, October 4th, 2016
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 5 வருட ஒப்பந்தமானது இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு அரசுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது அடுத்த மாதம் நிறைவுறுவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தமானது மீண்டும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்
Related posts:
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை - சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அவசரமாக சமர்ப்பிக்கப்படாது - அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு!
லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - கையெழுத்திட்டது இலங்கை !!
|
|