மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை!
Thursday, April 8th, 2021
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பளம் அதிகரிக்காமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இன்று (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க ஒன்றியத்தின் நடவடிக்கை குழு ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிட்டார்.
Related posts:
காசநோயை அறிந்துகொள்ளும் புதிய பரிசோதனை முறை!
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
|
|
|


