மின்சார சபைக்கு வௌ்ளிக்கிழமை வரை எரிபொருள் : பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானம்!
Tuesday, July 2nd, 2019எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இது குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய்க் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related posts:
வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை 17, 18 ஆம் திகதிகளில்!
புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டவர்களுக்கு யூன் 28 ஆம் திகதிமுதல் இரண்டாவ...
|
|