மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
Thursday, May 2nd, 2019
தினமும் மின்சாரத்தை தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீர் மின்சார உற்பத்தி நிலையங்களை அண்டிய பிரதேசங்களுக்கு மழை கிடைத்த போதும் நீர் கொள்ளளவு பாரியளவில் அதிகரிக்கவில்லை என இதன்போது தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை -...
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத் வருடாந்த திருவிழா தொடர்கில் விசேட கலந்துரையாடல் !
போதைப்பொருள் வியாபாரி வீட்டில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கிளிநொச்சியில் கைது!
|
|
|
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பாடசாலை ஆரம்பமானதுடன் சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படும் – கல்வி அம...
வெளிநாடு செல்பவர்களுக்கு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ள வசதி - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெ...
இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் புதிய அமெரிக்க தூதுவர் சந்திப்ப...


