மாலை தீவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

Monday, December 6th, 2021

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாலைதீவுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது சேவையை நேற்று 04 ஆம் திகதிமுதல் மாலைதீவுக்கான வாராந்திர விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.40 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த விமானம் அன்றைய தினம் பிற்பகல் 13.05 மணிக்கு கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: