மார்ச் 03 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி !
Thursday, December 19th, 2019
2020 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பொதுத் தேர்தலில் பின்னர் நாடாளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் - வடக்கின் முதலமைச்சர்!
ஜனாதிபதி - சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடையே விசேட சந்திப்பு!
ஏப்ரல் 21 தாக்குதல் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்...
|
|
|


