மார்ச்சில் தேங்காய் விலை குறையும் – தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு!
Tuesday, January 31st, 2023
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம்முதல் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் சந்தைக்கு சுமார் 600 மில்லியன் தேங்காய் கிடைக்கும் எனவும், இதனால் தேங்காய் விலை குறையும் எனவும் தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை இலங்கையிலும்!
மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நீங்கும் - அமைச்சர் ராஜித!
சீரற்ற காலநிலை தொடரும் – எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
|
|
|
வடமாகாணத்தில் பாரிய தொழில் துறையினை ஆரம்பிக்க நடவடிக்கை: தொழில் துறை உறவுகள் இராஜாங்க அமைச்சர் !
யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது - வடமாகாண சுகாதார சேவைகள...
தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப...


