மாணவர்களே அவதானம்: டொஃபி வடிவில் ஹெரோயின்!

Thursday, November 30th, 2017

மாணவர்களை இலக்கு வைத்து யாழ்ப்பாணத்தில் டொஃபி வடிவில் ஹெரோயின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறான ஹெரோயின் கலக்கப்பட்ட டொஃபியை விற்பனை செய்து வந்த இருவர் கைதாகியுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட போதை டொஃபிகள் மீட்கப்பட்டுள்ளன.

முதலில் மாணவர்களுக்கு இலவசமாக குறித்த டொஃபியை கொடுத்து, அவர்களை அதற்கு பழக்கப்படுத்துகின்றனர்.பின்னர் குறித்த மாணவர்களை அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றி வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: