மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துக – பப்ரல் !

Saturday, August 4th, 2018

எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி உள்ளுராட்சி தேர்தல்களின்போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: