மாகாணசபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துக – பப்ரல் !
Saturday, August 4th, 2018எதிர்வரும் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:
எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதனால் கடந்த பெப்ரவரி உள்ளுராட்சி தேர்தல்களின்போது கடைப்பிடிக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தலைக்கவசம் தயாரிக்கும் விதம் தொடர்பில் புதிய ஒழுங்கு விதிகள்!
பிரதமரால் 2022 நாவலர் ஆண்டாக பிரகடனம் - அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்...
இலங்கைக்கு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் - ஜனவரி 10 ஆம் திகதி கிடைக...
|
|