மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு!
Tuesday, January 8th, 2019
ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போதே சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
Related posts:
அவசரகால தடைச் சட்டம் மேலும் நீடிப்பு!
சீரற்ற காலநிலை: 87364 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
இலங்கையில் மின்சார உற்பத்தி வீழ்ச்சி - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
|
|