மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவவு!
Tuesday, November 29th, 2016மாணவர்களுக்கு வழங்கப்படு மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
தேர்தல் செலவுகளை பத்து பில்லியனிற்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி - மகிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி - பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமென சுகாதார சேவைகள் பணிப...
|
|
போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் – சஜித் வழங்கிய ஏமாற்று வீட்டு திட்டத்திற்கு...
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் - ஒன்றரை கோடி ரூபாய் பணத்த...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணி...