புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மக்கள்குடிநீரைப் பெற்றுக்கொள்வதில சிரமம்!

Tuesday, June 27th, 2017

முல்லைத்தீவுமாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப் பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளுக்குமுகங்கொடுத்துவருகின்றனர்.

புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவுப் பகுதியில் வாழும் மக்களேகுடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்தசிரமங்களைஎதிர்கொண்டுவருகின்றனர்.

குறித்தபகுதியில் சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்தமக்கள் இப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலேயே தமக்கான நீர்த்தேவையை முடியுமானவரையில் பூர்த்திசெய்துவருகின்றபோதிலும் நீர்த்தேவைக்குமுழுமையானதீர்வுகாணப்படாதநிலையேகாணப்படுகின்றது.

இப்பகுதிக்குமுன்னர் பிரதேசசபையினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதிலும்,தற்போதுமக்களின் அடிப்படைதேவைகளில் ஒன்றானகுடிநீர் விநியோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts:

வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு...
தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊ...
நெருக்கடியான சூழலில் நட்பு நாடுகள் உதவ வந்திருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப...

பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் - முன்பள்ளி அசிரியர்கள் நம...
தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு - சுகாதார விதிகளை மக்கள் ப...
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்ப...