மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!
Monday, December 24th, 2018நோய் எதிர்ப்பு நிவாரண மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இந்த பழக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இலங்கையில் இந்த துஷ்பிரயோக செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சு முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடு பொருளாதார நெருக்கடியில் !– ஜனாதிபதி
அனர்த்தங்களின் போது அழைக்க விசேட இலக்கம்!
சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க...
|
|