மருத்துவ கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
உத்தியோகபூர்வமாக அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டடம் இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65 மற்றும் 66 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழத் தமிழர்களின் தொப்பூள்கொடி உறவுகளான தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சிய...
இன்று அமைச்சரவையில் மாற்றம்?
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரிந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!
|
|
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று - மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு - உதவி தேர்தல் ஆணையாளர...
சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...