மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!
Thursday, May 17th, 2018யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
வேலணை பிரதேச சபையின் தவிசாளருமட குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெறறது.
இன்று காலை குறித்த சபையின் சபைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரதேச சபையின் முன்றலில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் ஒன்று கூடி மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதகுவைத்தகுளம் காணியை பொருளாதார மையத்துக்கு கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்!
தொழிநூட்ப உதவியுடன் முன்னோக்கிச் செல்லத் தயார் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|