மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
Monday, December 24th, 2018
வடக்கில் இருந்து கிடைக்கும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமையினால் சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
பண்டிகைக் காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக...
யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...
|
|
|


