மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
Monday, May 13th, 2019
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த தெரிவித்துள்ளார்.
பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்!
அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!
2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு - மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டு!
|
|
|


