மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
Thursday, February 15th, 2018
வங்கிகளில் சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடையும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் நற்பெயரில் நாணயத் தாள்களின் தூய்மை முக்கியமானது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் நாயணத்தாள்கள் சுத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றன.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் நாணயத்தாள்களின் சுத்தம் பற்றியும் கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் நாணயத் தாள்களின் சுத்தம் பற்றி போதிய விளக்கம் இல்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
சமூக ஊடகங்கள் தற்கொலைச் சம்பவங்களுக்கு முக்கியம் வழங்கக்கூடாது
ஊர்காவற்றுறை, பூநகரி தவிர வட மாகாணத்தில் எல்லா சபைகளும் தொங்கு நிலையில்!
கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு: திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை - மஹிந்த த...
|
|