மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது!

Tuesday, April 20th, 2021

நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

உந்துருளி சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் அதிகளவானோர் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: