மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது!

Monday, April 15th, 2019

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படும...
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு - நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!
பலஸ்தீன ‘இனப்படுகொலை’ தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயங...