அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கெதிராக நடவடிக்கை!

Wednesday, May 17th, 2017

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவிக்கையில் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டது.

Related posts: