அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கெதிராக நடவடிக்கை!
Wednesday, May 17th, 2017அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவிக்கையில் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டது.
Related posts:
இரண்டாவது முறையாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை வெற்றி!
சோள இறக்குமதிக்கு அனுமதி!
பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு - புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் - அமைச்...
|
|