மதுபான நிலையத்தில சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!
Monday, May 21st, 2018யாழிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்தே குறித்த ஆணின் சடலம் இன்றுகாலை யாழ் பிராந்திய பொலிசாரால் மீட்கப்பட்டது
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பராவார்
இச்சம்பவம் தொடர்பல் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இவ்வருட காலாண்டுப் பகுதியில் வீதி விபத்துகளில் 936 பேர் உயிரிழப்பு!
புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி!
முஸ்லிம் சட்டங்களை மட்டும் குறிவைக்க முடியாது - நீதி அமைச்சர்!
|
|