மதுபான நிலையத்தில சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!
Monday, May 21st, 2018
யாழிலுள்ள மதுபான நிலையத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் இராசாவின் தோட்ட வீதியிலுள்ள மதுபான நிலையத்திலிருந்தே குறித்த ஆணின் சடலம் இன்றுகாலை யாழ் பிராந்திய பொலிசாரால் மீட்கப்பட்டது
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் ஏழாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய கௌரீசன் என்பராவார்
இச்சம்பவம் தொடர்பல் யாழ் பிராந்திய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுநீரக மோசடியில் சிக்கிய இந்தியர் நாட்டை விட்டு வெளியேறினார்!
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் - சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை - அவுஸ்திர...
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிப்பு!
|
|
|




