மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
Friday, July 5th, 2019
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், தகவல் தெரிந்தவர்கள் அறிவிப்பதற்கு 1984 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசமைப்பு நிர்ணயசபை சட்டத்துக்கு முரணானது - முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச!
3 இலட்சம் பேர் விண்ணபம் - பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!
இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியே...
|
|
|


