மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று – யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!
Sunday, January 30th, 2022
மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய சாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது
Related posts:
பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!
கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் - சுகாதார அமைச்சு!
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!
|
|
|


