பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!
Monday, March 11th, 2019அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இம்முறை பாதீட்டில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகையால் இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நயினாதீவில் கடல் கொந்தளிப்பு: அச்சத்தில் மக்கள்!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் முழுமை!
கடமை நேரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பு!
|
|