போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
Friday, September 15th, 2017இலங்கை இராணுவத்தினரால் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கடல்காகம்’ போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்
இலங்கையின் முப்படையினர் மற்றும் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் இந்த போர்ப்பயிற்சி கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த நிலையில், நேற்று முற்பகல் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற போர்ப்பயிற்சியினை தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாகப் ஜனாதிபதி பார்வையிட்டார்
இதன்போதே அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு !
கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சு!
2021 ஆம் ஆண்டுக்கான. உயரதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் - ஆராயப்படுவ...
|
|