‘போனி’புயல் திசை மாறி பயணம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புயல் நிலைமை இல்லாத போதிலும், கடும் இடியுடன் கூடிய மழை பொழியும் எனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
உறுப்பினர்களை அவமதித்தார் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர்!
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித கால...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்ற...
|
|