பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!
Sunday, October 30th, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் கூறுகின்றார். மஹியங்கனை, ரிதிமாலியெத்த பிரதேசத்தில் புதி பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முதலாவது தமிழ்வழி தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை - அமெரிக்க தூதரகம் தெரிவிப்...
|
|
|


