பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!
Monday, January 28th, 2019
பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும் பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகள் காவல்துறை பிரதானிகளை இடமாற்றம் செய்யும் யுகத்தை நிறைவுசெய்வதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வலி. வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால...
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” - வட மா...
|
|
|


