பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!
Monday, July 10th, 2023அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிதாக 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்!
எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு வியத்மக அமைப்பிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வேண்டுகோள்!
2022 இல் ஆரம்பித்த 175 திட்டங்கள் இதுவரை பூர்த்தி - எஞ்சியுள்ள திட்டங்களை 2023 க்குள் நிறைவு செய்யும...
|
|