பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் நியமனத்தை உறுதி செய்து வெளியானது அதி விசேட வர்த்தமானி !
Saturday, July 29th, 2023பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9 ஆம் திகதிமுதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
ரின் மீன் இறக்குமதியை உடன் தடை செய்ய வேண்டும் - கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு!
மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
|
|