பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே – பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால!

Friday, April 21st, 2017

மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீட மகாநாயக்க தேரரரை பார்க்கச் சென்ற பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Related posts:

இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப...
தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல - நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் ...
கட்டுமானத்துறை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை...