பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!

Sunday, April 19th, 2020

பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் வேளையில் தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts:

புலிகளுக்கு ஆதரவானோரின் அழுத்தங்களை கணக்கில் எடுக்கவேண்டாம் - அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது அஸ்க...
விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவு...