பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்!
Friday, December 10th, 2021
பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற விசேட குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொவிட் குழு முடிவு செய்துள்ளது.
000
Related posts:
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
இந்த மாதத்தில் IMF உதவி கிடைக்கலாம் - குழப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரம...
சீர்திருத்தம் மற்றும் மீள்கட்டமைப்புக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது - சர்வதேச நாணய நிதியம் த...
|
|
|


