பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுற்றறிக்கையை வெளியிட்டது நிதியமைச்சு!
Sunday, January 14th, 2024
2024 ஆம் ஆண்டு பொதுச் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் மூலம் 15 உப பிரிவுகளின் செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நீதிமன்றில் ஆஜராகுமாறு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு உத்தரவு!
இன்றுமுதல் வீட்டில் இருந்து வேலை – அரசாங்கம்!
கொரோனா தொற்றின் கோரத் தாண்டவம்: செய்வதறியாது தடுமாறும் அமெரிக்கா!
|
|
|


