பேலியகொடையை உலுக்கிய தீ விபத்து!
Monday, July 16th, 2018
பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.
பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள வீடுகளே மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் !
கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எமது மாவட்டத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது - அகிலன்
உள்ளூராட்சி தேர்தல் - தபால் மூல வாக்கெடுப்பு இம்மாதம் இடம்பெறாது - தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமா...
|
|
|


