பேருந்துகளில் பயணிகளை அடையாளப்படுத்தும் கருவி!

Monday, April 29th, 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பேருந்துகளில் பயணிக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பேருந்தில் மின்னணு தொடர்பாடல் கருவி பொருத்துவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இத்தொடர்பாடல் கருவியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேர்தன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் பின்பக்கத்தில் பொருத்தப்படும் இக்கருவி ஊடாக வெடிப்பொருட்களுடன் பேருந்தில் ஏறும் பயணிகள் தொடர்பில் சாரதிக்கு அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


சிறுகைதொழில்களில் கூட்டுறவுச் சங்கங்கள் ஈடுபட வேண்டும் யாழ்.மாவட்ட செயலாளர் தெரிவிப்பு
நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் - ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவ...
உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படு...