பேரிடர் உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு!
Sunday, May 22nd, 2016
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 118 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவ மையம் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், மத்திய மாகாணத்தில் உள்ள கேகாலையில் பல சடலங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், தொடர்ந்தும் மலையகத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மக்களிடையே பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அதிகளவான குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



Related posts:
நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் - வீதி அபிவிருத்த...
சுன்னாகம் சந்தையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 700 கிலோ மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிப்ப...
அரச நிறுவனங்களிடம் வரவு - செலவு அறிக்கை கோரப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு!
|
|
|
கொரோனா தொற்றாளர்களில் 70 வீதமானவர்களிற்கு வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாத நிலை - அச்சத்தில் அரச வைத்...
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைவருக்கும் நிரந்தர நியமனம் - ...
நிர்மாணத்துறையின் சவால்களை வெற்றிகொள்ள உடனடி நடவடிக்கை - ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!


