பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!
Wednesday, July 17th, 2019
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று(17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திகளின் விலையை 3 ரூபா முதல் 5 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என, சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை நேற்று முதல் 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உவர் நீர் தடுப்பணை சேதமடைந்ததில் தமது நெற்செய்கை நிலங்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் விவசாயிகள்
மீண்டும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் தபால் சேவையாளர்கள்!
மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது - மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்...
|
|
|
கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்ட...
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து...
வடதிசை நோக்கிய இயக்கம் - ஏப்ரல் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும்...


