பெரும் போக உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15 ஆயிரம் ரூபா வீதம் வரவு வைப்பதற்கும் விவசாய அமைச்சு ஏற்பாடு!

Thursday, September 21st, 2023

இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு ஹெக்டயரில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அங்கீகாரம் பெற்ற உர நிறுவனங்களால் 9 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்படும் யூரியா உரத்தில் எந்தவித விலை மாற்றமும் ஏற்படுத்தாமல் இருக்க தனியார் நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!
சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை!
வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு...